பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு
- 1908 அக்டோபர் 30,ஆம் நாள் ராமநாதபுரத்தில் பசும்பொன் என்ற ஊரில் முத்துராமலிங்க தேவர் பிறந்தார் .
- இவரது பெற்றோர் இந்திராணி அம்மையார் மற்றும் உக்கிரபாண்டி தேவர் .
- இவரது தயார் இறந்துவிட்டதால் கல்லுபட்டி என்ற ஊரில் தமது பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
- தேவரின் தாயார் இறந்துவிட்டதால் கமுதியில் வாழ்ந்த "ஆயிஷாபீவி "அம்மாள் என்ற இஸ்லாம் பெண்ணிடம் பால் குடித்து வளர்ந்தார் .
- தேவர் தமது பொது வாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும்,பாசமும் ,மிகுந்த மரியாதையும் தந்து பழகினார் .
- இவர் "தெய்வதிருமகனார்" என்று அழைக்கப்படுகிறார் .
- முத்துராமலிங்கதேவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும் ,ஆன்மிக வாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிப்பவரகவும் இருந்தார் .
- இவர் சிறந்த அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார் .
- நேதாஜி சுபாஷ் சந்தி போஸ்யின் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பினார்.
- இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகவும் தேசிய துணை தலைவராகவும் இருந்தார் .
- இந்த கட்சியை நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும்.
- இவர் மூன்று முறை இந்தியக் பாராளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் .
- இவர் 1957 ஆம் ஆண்டு தேவர் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டார் ,பின் கொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்தது .
- 1933 ஆம் ஆண்டு சாயல்குடி என்ற கிராமத்தில் தேவர் முதன் முறையாக 3 மணி நேரம் விவேகனந்தரின் தத்துவங்களை பேசினார் ,இதில் காமராஜரும் கலந்து கொண்டு தேவரின் பேச்சை கேட்டார் .தேவரை போல பேசக்கூடியவர்கள் சேவை காங்கிரஸ் கு தேவை என்று அவர் கருதினார்.
- 1920 ஆம் ஆண்டில் மதுரை,திருநெல்வேலி,இராமநாதபுரம் ,பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் தேவர் போராடினார் .
- மதுரை மீனாட்சி அம்மன் ஆலையத்திற்கு அரிசன்களைஅழைத்து செல்ல வைத்தியநாதர் முடிவு செய்தார் ,அனால் அங்கு எதிர்ப்பு ஏற்ப்பட்டது ,இந்த கூடத்தில் பசும்பொன் முதுரமளிங்கதேவர் கலந்துகொண்டார் . ,ஆளையபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதிமொழியும் வேண்டும் என கேட்டார்கள்,அதற்க்கு அவர் "என் சகோதரர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சி கோயிலில் ஆளையபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அணைத்து பாதுகாப்பும் என் மக்கள் தருவார்கள் என்றார். "
- தேவர் உடல்நல பாதித்த காரணத்தால் 29 1963 அன்று காலை 5 மணியலவில் மரணமடைந்தார் .
- தேவரின் நினைவாகவும் அவரை போற்றும் வகையிலும் தேவர் குருபூஜை கொண்டடபடுகிறது .
- 1995 ஆம் ஆண்டு மத்திய அரசு தேவரை கௌரவ்சிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- 2010 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலெலிதா தேர்தல் பிரசாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க காப்பு வழங்கப்பட்டது https://tamilar2020.blogspot.com/?m=1